21.04.2022,வியாழ கிழமை,அன்று காலை 11.00 மணி அளவில் கரூர் மாவட்ட வணிக சங்க பேரமைப்பின் செயலாளர்.திரு. K.S.வெங்கட்ராமன் அவர்களிடம் கரூர் மகாத்மா காந்திஜி மொத்த காய்கறிகள் வியாபாரிகள் நலச்சங்கத்தின் சார்பில் மே மாதம் 5- ம் தேதி நடைபெற இருக்கும் சங்க பேரமைப்பின் 39 -வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற இருக்கும் மாநாட்டிற்கு நமது சங்கத்தின் சார்பில் நன்கொடையாக ரூபாய்.10,000/_த்தை , நமது சங்க தலைவர் P.வடிவேல் ராஜா(PVR) அவர்களும்,சங்க செயலாளர்.R.தேசிகர் (சாமி) அவர்களும் , துணைத்தலைவர். திரு.ராஜ்குமார்( பவர்) அவர்களும்,நமது சங்க ஆலோசனைகர். திரு.அசோக்குமார் அவர்களும் வழங்கிய போது எடுத்த படம்.

rolex submariner replica orologi replica contrassegnouhren replika der spitzenklasse replique de montreFake Rolex