உறுப்பினர்கள் அனைவர்க்கும் சட்ட பாதுகாப்பு கொடுத்து அவர்களை வழிநடத்தி செல்வது.
உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்படும்.
விழாக்காலங்களில் பொதுமக்களுக்கு சங்கத்தின் மூலம் அன்னதானம் செய்யப்படும்.
நகர்ப்புற மற்றும் சந்தைகளை சுற்றியுள்ள பகுதிகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ள அறியுறுத்தப்படும்.
இளைஞர்கள் மனதில் தெய்விக சிந்தனைகளை வளர்த்து அவர்களை சிறந்த நெறியாளர்களால உருவாக்குதல்.
சங்கத்தின் மூலம் வருடம் ஒரு முறை ரத்ததான முகாம் நடத்தப்படும்.